எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
இனிய இல்லற இணைவின் 52வது ஆண்டு நிறைவு
Tuesday, August 05, 2008
உயர்திரு J. பயஸ் டயஸ் உயர் திருமதி P. புஷ்பராணி தம்பதி

கடலலைபோல் இன்ப துன்பம் வந்து வந்து போகும்
கடவுள் இணைத்த அன்பு வாழ்வு நிலைத்து நின்று வாழும்
....

மேலும்...
posted by Unknown @ 1:55 pm   0 comments
மனோகரா! பொறுத்தது போதும்டா, தப்பியோடு!
Sunday, July 13, 2008
செல்வேந்திரன் தன்னைச் சூழ அமர்ந்திருந்த ஆச்சிமார், மாமிமார் கூட்டத்தை நோக்கி ஒரு தடவை வலக்கரத்தை வயிற்றினடியில் மடக்கியவாறே குனிந்து வணங்கி விட்டு நிமிர்ந்தான். பலத்த கரவொலியுடன் பெரியவர்களின்....

மேலும்...
posted by Unknown @ 1:49 pm   0 comments
குறுமனக் குருவிகள்
வானத்தில் பறப்பவை எவை என்று யாராவது நம்மைக் கேட்டால் உடனே பறவைகள் என்று பதிலளித்து விடுவோம். ஆனால் வெளவாலும் பறக்கிறதே, அதுவும் பறவையா என்று மறு கேள்வி வந்தால் பதிலளிப்பது சற்று சிரமமாகவே இருக்கும். அதற்குக் காரணம்....

மேலும்...
posted by Unknown @ 1:44 pm   0 comments
இது கலி காலமா, ஒளிர் காலமா?
இந்த நூற்றாண்டின் உலகம் தனது சரித்திர அத்தியாயங்களின் மிகமிக மோசமான அத்தியாயத்தை இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கின்றது போலும்.

மனிதாபிமானத்தை வலியுறுத்துகின்ற, மனித உரிமைகளைக் காப்பாற்றுகின்ற, நியாயங்களைச் சரியாக உணர்த்துகின்ற
....

மேலும்...
posted by Unknown @ 1:35 pm   0 comments
களிமண் படைப்பாளர் காது கொடுப்பரா?
வெள்ளத்தைத் துடுப்பினால் தள்ளிடாமல் - வள்ளம்
வெள்ளத்தில் கரைசேர்தல் இலகுவல்ல
உள்ளத்தைத் தொட்டுநாம் உணர்ந்திடாமல் - என்றும்
உண்மையாய்ப் படைத்திடல் இலகுவல்ல
....

மேலும்...
posted by Unknown @ 1:32 pm   0 comments
உள்ளம் உயர உணரல் வேண்டும்
Saturday, July 12, 2008
வாழ்க்கை அனுபவங்களில் நமது பெரும் பகுதி காற்றோடு கலந்து போவதும், சில பகுதிகள் அவ்வப்போது வந்து வந்து அலைமோதுவதும், மிகச் சில மட்டும் அவை நடுவே நிலையான பாறைகளாக அழுந்தி, நிலைத்து நிற்பதும் விந்தையுடன் சுகத்தையும் துயரத்தையும் கலந்து தருகின்ற சுவையான சுகானுபவத்தையும் கடினமான துயரனுபவத்தையும்....

மேலும்...
posted by Unknown @ 1:00 am   0 comments
நெல்லியும் பாகற்காயும்
நீதியைச் சார்ந்துநிற்க மனமில்லையென்றால்…
எழுதநீ அமர்ந்திடாதே!

பாதியாய்க் கூடநின் மனம் நீதி சாடிடின்
எழுதநீ அமர்ந்திடாதே
....

மேலும்...
posted by Unknown @ 12:56 am   0 comments
பொய்சன நாயகம் பொசுங்கிப் போகுக!
பொய்சொல்லி ஏய்ப்பதை அனுமதித் தெங்கே
வாய்வீச்சில் வாக்கெண்ணி வென்றிடல் இலகோ
அங்கெல்லாம் மக்களின் நம்பிக்கை யில்மண்
தங்குதடை இல்லாமல் கொட்டிடும் என்பதால்
....

மேலும்...
posted by Unknown @ 12:51 am   0 comments
இனிக்கும் கடுக்காய்
Friday, July 11, 2008
கேட்கும் போது கடுமையாக இருக்கும் சில விஷயங்களைப் பற்றி நாம் நிதானமாக சிந்திக்கும் போது, அவை அவசியமானவையாகப் படுவதுண்டு.

சில உண்மைகள் நம்மிடம் சுட்டிக் காட்டப்படும்போது அவை நம்மைச் சுடுவதுபோல் இருந்தால் நமக்குள் ஆத்திரம் எழுவது இயற்கைதான்
....

மேலும்...
posted by Unknown @ 12:30 am   0 comments
முன் கதவைத் தட்டினால் பின் கதவால் ஓடிவிடு
'பட…பட…பட...'

அமலனின் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள்.

ஊரெங்கிலும் ஒரே இனக்கலவரமாக இருக்கிறது. தூரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் வேறு கேட்கிறது.

இந்த நேரத்தில் யார்?
....

மேலும்...
posted by Unknown @ 12:24 am   0 comments
கூவும் கோழிகளே! குயில் வரலாம்! ஜாக்கிரதை!
Thursday, July 10, 2008
„கொக்கரக்கோ!“ என்று உளர் கொல்லைப்புறக் கோழி
„கேக்கிறதோ என் கவிதை“ என்று கேட்கு மாயின்
கூவுகுயில் அக்கவிதை செவிக்கினிது என்றோ
“யாவுலகும் போற்றிடுக!“ என்றோ சொல்வ துண்டோ?
....

மேலும்...
posted by Unknown @ 8:01 pm   0 comments
வரிக்கு வரிபுரிந்தால் நல்வாழ்வுக் கதுஉதவும்!
Wednesday, July 09, 2008
வாழ்வதனின் அர்த்தமதை உணர்வழியில் உயர்விருக்கும்
வாழ்தலினை உணர்த்துபவன் தேர்வழியில் உயர்விருக்கும்
வாழ்க்கைசரி வழியமைப்பான் செய்கையிலே தரமிருக்கும்
வாழ்க்கைபிறர் தடம்தொடரும் செம்மையெனில் நிலையிருக்கும்
....

மேலும்...
posted by Unknown @ 11:59 pm   0 comments
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
Powered by

BLOGGER

© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்